ஜம்மு - காஷ்மீரில் லேசான நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நடுக்கத்தால் எந்தவித பாதிப்பு குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com