எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பாலக்கோட், பிம்பர் - கலி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பாலக்கோட், பிம்பர் - கலி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com