jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

ஆதரவு கோரி உ.பி.யில் பயணத்தை தொடங்கினார் ராம்நாத் கோவிந்த்

By DIN  |   Published on : 26th June 2017 12:41 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

ramanath

லக்னெளவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு கோரி பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பயணத்தைத் தொடங்கினார்.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, அதன் கூட்டணிக் கட்சி எம்.பி., எம்எல்ஏக்களை அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லக்னெள விமான நிலையத்துக்கு வந்த அவரை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று முதல்வரின் அரசு இல்லத்துக்கு அழைத்துச் சென்
றனர்.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் ராம்நாத் கோவிந்துடன் வந்தனர்.
முதல்வரின் இல்லத்தில் மாநில பேரவைத் தலைவர் நாராயண் தீட்ஷித், மாநில எம்.பி., எம்எல்ஏக்கள் கூடியிருந்தனர்.
அவர்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
முதல்முறையாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி வேறுபாடுகளையும், அரசியல் கருத்து வேற்றுமைகளையும் தாண்டி அனைத்துக் கட்சியினரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வரும் அவர், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றுவார் என்றார்.
கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, "உத்தரப் பிரதேசம் பல சிறந்த பிரதமர்களை நாட்டுக்குத் தந்துள்ளது. இப்போது முதல்முறையாக சிறந்த குடியரசுத் தலைவர் உத்தரப் பிரதேச மண்ணில் இருந்து தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்தியாவிலேயே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஒரு சிறந்த தலைவரை அனுப்புவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்' என்றார்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்