ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பூரில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பூரில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராம்பூர் செக்டர் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை, இந்திய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com