மகாராஷ்டிராவில் கார் மரத்தில் மோதி விபத்து: 8 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் - மன்மத் நெடுஞ்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் கார் மரத்தில் மோதி விபத்து: 8 பேர் பலி

அகமதுநகர்: மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் - மன்மத் நெடுஞ்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

சாலையில் உள்ள நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com