jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

அஸ்ஸாமில் ஆராய்ச்சி மையம்: இஸ்ரோ திட்டம்

By DIN  |   Published on : 06th October 2017 01:10 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில அரசு அதிகாரிகள், குவாஹாட்டி நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
குவாஹாட்டி நகரில் பிரத்யேக ஆராய்ச்சி மையத்தை இஸ்ரோ அமைக்கவுள்ளது. ஜிபிஎஸ், ஜிஐஎஸ் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பங்களை அஸ்ஸாமின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவது குறித்து இந்த மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு இந்த மையம் பெரிதும் பயன்படும்.
வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும், மண் அரிப்பு, நிலச்சரிவு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் தொலை உணர் (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் இந்த மையத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலுடன் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், வியாழக்கிழமை சந்தித்து கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது, ஆராய்ச்சி மையம் அமைத்துக் கொள்ள இலவசமாக நிலம் அளிக்கத் தயார் என்று அவரிடம் சோனோவால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ஸாமில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுவதைத் தடுக்க இஸ்ரோ உதவ வேண்டும் என்றும் சோனோவால் வேண்டுகோள் விடுத்தார்.
பிரம்மபுத்திரா நதியின் ஆழத்தை இஸ்ரோவுடன் இணைந்து மாநில அரசு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்