காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவலர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பத்தில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர். 7 சிஆர்பிஃப் வீரர்கள் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.