தெலங்கானாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
அங்குள்ள கீஸாரா வனப்பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானி கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனிடையே விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.