jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகள் நீக்கம்

By DIN  |   Published on : 17th April 2018 02:26 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் யாத்ரீகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய கட்டுப்பாட்டை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து விட்டது.
தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில், அமர்நாத் குகையில் அமைந்துள்ள பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள், அமைதி காக்க வேண்டும்; பிரசாதங்களை வழங்கக் கூடாது; யாத்ரீகர்கள் பயணிப்பதற்கு கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி விதித்தது.
இந்த கட்டுப்பாடுகளை அமர்நாத் கோயில் நிர்வாகம் பின்பற்ற உத்தரவிடக் கோரி, கெளரி முலேகி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்நாத் கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, அமர்நாத் கோயில் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மனுவில் எதுவும் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொடர்புடையதாக இல்லை. இந்தக் கட்டுப்பாடுகளை பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்திருக்ககக் கூடாது. எனவே, அந்த கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், அமர்நாத் பகுதியின் சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக, மனுதாரர் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்