jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் புதிய வசதி: மனுவை பரிசீலிக்க உத்தரவு

By DIN  |   Published on : 17th April 2018 02:26 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

மின்னணு வாக்கு இயந்திரங்களில் வாக்களிக்கும்போது, தாம் விரும்பிய வேட்பாளருக்கு அல்லாமல் தவறாக வேறு நபருக்கு வாக்களித்துவிட்டால், அதனை ரத்து செய்யும் வகையில் புதிய வசதியை வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் ஏற்படுத்தக் கோரும் மனுவை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன், 'யாருக்கு வாக்களித்தோம்?' என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும்போது, தாம் விரும்பிய வேட்பாளருக்கு அல்லாமல் தவறாக வேறு நபருக்கு வாக்களித்துவிட்டால், அந்த வாக்கை ரத்து செய்யும் வசதியை வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் ஏற்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அருண் குமார் என்ற பொறியாளர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர். அந்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்