கர்நாடக மாநிலம் மைசூருவில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
பிரசாதம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்ததால் சம்பவப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.