கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பலி; 80 பேர் மருத்துவமனையில்  அனுமதி

கர்நாடக மாநிலம் மைசூருவில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 
கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பலி; 80 பேர் மருத்துவமனையில்  அனுமதி


கர்நாடக மாநிலம் மைசூருவில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 

பிரசாதம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்ததால் சம்பவப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com