jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

நீதிபதி செலமேஸ்வரை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தார் டி.ராஜா'

By DIN  |   Published on : 13th January 2018 01:57 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

traja

உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா தனிப்பட்ட முறையிலேயே சந்தித்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் தில்லியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அதன் பிறகு செலமேஸ்வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா சந்தித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும், இது தொடர்பாக ராஜா கூறுகையில் 'எனது மாணவப் பருவத்தில் இருந்தே நீதிபதி செலமேஸ்வரைத் தெரியும் என்பதாலேயே அவரைச் சந்தித்தேன். 
நீதிபதிகள் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டதாகவும் இனி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்களும் அரசும் முடிவு செய்யட்டும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்' என்றார்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான சர்ச்சையில் தலையிட இந்திய கமம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டியிடம் பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ராஜா தனிப்பட்ட முறையிலேயே செலமேஸ்வரின் இல்லத்துக்குச் சென்றார். அவர் எங்கள் கட்சியின் பிரதிநிதியாகச் செல்லவில்லை. 
நீதிபதிகள் தொடர்பான சர்ச்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிட விரும்புவதாகக் கூறப்படுவது தவறான புரிதலாகும். நீதித்துறைதான் இப்பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமான பிரச்னை.
முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் பிரபல நீதிபதிககளின் ஆலோசனைகள் கணக்கில் கொள்ளப்படுவதோடு, உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையும், நம்பிக்கையும் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் சுதாகர் ரெட்டி.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்