சென்னை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி இன்று காலமானார்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை. மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.