புதுதில்லி
தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தகாகவும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.