தலைமை நீதிபதி தலைமையில் மறைந்த முதல்வர் ஜெ.வுக்கு இரங்கல் கூட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையில்

சென்னை, 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையில் வெள்ளிக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டட அரங்கில், மாலை 3.30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் கலந்து கொள்ளுவார்கள் என, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com