முத்தலாக் முறை சட்டவிரோதமானது: அலகாபாத் உயர் நீதிமன்றம்

முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் முத்தலாக் முறை மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமை பறக்கப்படுவதாக கூறிய உயர் நீதிமன்றம் தனிநபர் சட்ட வாரியத்தை விட இந்திய அரசியலமைப்பு சட்டமே மேலானது என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com