முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் முத்தலாக் முறை மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமை பறக்கப்படுவதாக கூறிய உயர் நீதிமன்றம் தனிநபர் சட்ட வாரியத்தை விட இந்திய அரசியலமைப்பு சட்டமே மேலானது என தெரிவித்துள்ளது.