கெய்ரோவில் குண்டு வெடிப்பு: 6 பேர் கொல்லப்பட்டனர்

எகிப்து நாட்டின் தலைநகர்  கெய்ரோவில் இன்று ஒரு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று குண்டு வெடித்தது.

கெய்ரோ

எகிப்து நாட்டின் தலைநகர்  கெய்ரோவில் இன்று ஒரு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று குண்டு வெடித்தது.

இதில் 2 அதிகாரிகள் 4 பாதுகாவலர்கள் என 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com