சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஸ்கர் மாநிலம் பெனுர் என்ற இடத்தில் 4 நக்சலைட்டுகள் இன்று போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தனர்.

பெனுர்: 
சத்தீஸ்கர் மாநிலம் பெனுர் என்ற இடத்தில் 4 நக்சலைட்டுகள் இன்று போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அடிக்கடி நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com