பெனுர்:
சத்தீஸ்கர் மாநிலம் பெனுர் என்ற இடத்தில் 4 நக்சலைட்டுகள் இன்று போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அடிக்கடி நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.