மணிப்பூரில் புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்க அமைச்சரவை முடிவு

மணிப்பூரில் புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்க நேற்று இரவு அம்மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

மணிப்பூரில் புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்க நேற்று இரவு அம்மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

இந்நிலையில் இன்று அம்மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்களின் பெயர்களும் தெரிவு செய்யப்பட்டன.

நிர்வாக வசதிக்காக புதிய 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மணிப்பூரில் 16 மாவட்டங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com