திருமலையில் பாட்டரியால் இயங்கும் பேருந்தை இயக்க தேவஸ்தானம் முடிவு

திருமலையில் பாட்டரியால் இயங்கும் பேருந்தை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுவதை

திருப்பதி,

திருமலையில் பாட்டரியால் இயங்கும் பேருந்தை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க தேவஸ்தானம் பாட்டரியால் இயங்கும் பேருந்தை இயக்க உள்ளது.

அதில் முதற்கட்டமாக 2 பேருந்துகளை சோதனை ஓட்டமாக இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் விரைவில் திருமலையில் பாட்டரியால் இயங்கும் பேருந்துகளை மட்டும் இயக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com