சென்னை புறநகர ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து 

சென்னை புறநகர ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து 

சென்னை 

சென்னை புறநகர ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எம்.எம்.டி - திருவொற்றியூர் வரை செல்லும் 21 புறநகர் ரயில்களின் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால் கால்வாய் சீரமைக்கப்புப் பணி நடைபெறுவதால் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ள சேவை நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com