பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில்  சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்வு

மும்பை:  மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில்  சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.

அதேபோல் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 9,103 புள்ளிகளாகி உள்ளது. காலை வர்த்தக நேர தொடக்கத்தின் போது அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து, ரூ.64.55-ஆக வர்த்தகமானது.

உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com