அண்ணா பல்கலைகழகத்தின் வளாகத்தில் தீ விபத்து

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீயில் 3 கம்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது, என தகவல் தெரியவந்துள்ளது.

சென்னை:  அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீயில் 3 கம்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது, என தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் எதுவும் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com