வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னை:  வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி கோளாறு சரி செய்யப்பட்டப் பின் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

முதலாவது நிலையின் முதல் மற்றும் 3 வது பிரிவில் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது நிலையில் முதலாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com