வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் நாளையும் மழை தொடரும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் நாளையும் மழை தொடரும்

சென்னை:  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - 

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நாளையும் மழை தொடரும். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com