வங்கி ஊழியர்கள் வரும் 22-ம் தேதி போராட்டம்

மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வரும் 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.  
வங்கி ஊழியர்கள் வரும் 22-ம் தேதி போராட்டம்

சென்னை: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வரும் 22-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.  

இதுகுறித்து வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வராக் கடன் காரணமாக வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சி நடக்கிறது எனவே மத்திய அரசை கண்டித்து  வரும் 22-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்த  போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com