லக்னோ: உ.பி.,யில் ஆருய்யா அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிகாலை 2.40 மணிக்கு மணிக்கு காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இவ்விபத்தில் 75க்கும் மேற்ப்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.