மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 276 புள்ளிகள் உயர்ந்து 31,568 புள்ளிகளாக இருந்தது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 9,853 புள்ளிகளாக இருந்தன.
அதானி குழுமம், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 2.79%, 2.69% 2.02% 2.02 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.