காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராஜஸ்தானில் வழக்குப்பதிவு

சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராஜஸ்தானில் வழக்குப்பதிவு

சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் அளித்த புகாரின்பேரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன்பாலி காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்று தெரியவந்துள்ளதாக ராஜஸ்தான், பாலிக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com