சிலி நாட்டில் நிலச்சரிவு: 3 பேர் பலி - 15 பேரை காணவில்லை

சிலி நாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 
சிலி நாட்டில் நிலச்சரிவு: 3 பேர் பலி - 15 பேரை காணவில்லை

சிலி நாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 

சிலி நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள சுற்றுலா பகுதியான வில்லா சாண்டா லூசிய என்ற பகுதியில், நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், அபக்குதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, சிலி நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com