தற்போதைய செய்திகள்
ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் எல்லை பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.