நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களியுங்கள்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் நாளை முதல்லவர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.
நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களியுங்கள்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் நாளை முதல்லவர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.

இதில் நாளை நடைபெறும், ‛நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிக்க வேண்டும்' என ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம். ஜெயலலிதாவின் கொள்கையை காத்திட வேண்டும் என்றார்,

தமிழக மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குதான். எம்.எல்.ஏக்கள் எந்த ஒரு ஆசை வார்த்தைக்கும் மயங்கமாட்டார்கள் என நம்புகிறேன் என்றார். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com