மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன்பு இன்று 1000-திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர்.
அவர்கள் மத்தியில் தோன்றிய தீபா எம்.ஜி.ஆர் பிறந்த நாளான நாளை முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நலப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். தனது நிகழ்ச்சியில அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே எனது பொதுவாழ்வு அமையும். என்று கூறினார்.