ஜல்லிக்கட்டுக்கு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டிவிட்டரில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என பதிவிட்டுள்ளார்.