பெரு நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6..3 ஆக பதிவு

பெரு நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6..3 ஆக பதிவு

லிமா:  பெரு நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியான Atico, நகராட்சியில் 45 கிலோமீட்டர் தொலைவில்  28 கிமீ ஆழத்தில் பூகம்பத்தின் மையப்புள்ளி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலநடுகத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com