சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இம்மாதம் 20ம் தேதி நாளை மறுநாள் சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முரசொலி பவள விழா மற்றும் நீட் தேர்வு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.