ஒடிசா அருகே வங்ககடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இதையடுத்து புதுச்சேரி, நாகை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல் பாம்பன் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.