புதுச்சேரி, நாகை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஒடிசா அருகே வங்ககடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
புதுச்சேரி, நாகை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஒடிசா அருகே வங்ககடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இதையடுத்து புதுச்சேரி, நாகை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல் பாம்பன் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com