சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த வெடிவிபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.