ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 

சமூக வலைதளமான ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 

சமூக வலைதளமான ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தனது முதல் ட்விட்டாக நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதில் கௌரவம் அடைவதாகவும், என்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் மனிதாபிமானத்துடன் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இணைந்ததைத் தொடா்ந்து அவரை பின் தொடா்பவா்களின் எண்ணிக்கை 4 மணி நேரத்தல் 3.8 மில்லியனை தாண்டியுள்ளது.

இருப்பினும் ராம்நாத் கோவிந்த் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியை மட்டுமே பின் தொடா்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com