ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துள்ளார்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி
ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துள்ளார்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

புதுதில்லி: ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: - ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துள்ளார். அவரது நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கில் இருந்து அல்லாமல், தனது சொந்த கணக்கிலிருந்து ஹிந்தியில் இந்த ட்விட்டை வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com