ஏமன் நாட்டில் அரபு கூட்டுப்படை வான்வழி தாக்குதல்: 24 பேர் கொல்லப்பட்டனர்

ஏமன் நாட்டில் சடா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையை குறி வைத்து சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படை

சனா:  ஏமன் நாட்டில் சடா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையை குறி வைத்து சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும், சுற்றுலா பயணிகள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com