சாமளாபுரத்தில் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பிக்கு பதவி உயர்வு ஏன்: சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப் பேரவையில்

சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டப் பேரவையில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர்  ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாமளாபுரத்தில் பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பிக்கு பதவி உயர்வு ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com