அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.