சென்னை: வரும் ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு கூடுதலாக 4 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 பறக்கும் படைகள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.