ஆர்.கே. நகரில் கூடுதலாக 4 நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமனம்

வரும் ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில்

சென்னை:  வரும் ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கூடுதலாக 4 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 பறக்கும் படைகள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com