கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படாது: தே.க. ராஜேந்திரன்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர்

சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என தமிழக காவல் துறைத் தலைவர் தே.க.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது:

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு இப்போது அவசியமில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com