காஞ்சிபுரம்: செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி துரை (35) சிறையின் சமையலறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மடிப்பக்கத்தை சேர்ந்த கைதி துரையின் தற்கொலை குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.