நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை: கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com