நீதிபதி கர்ணனின் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புது தில்லி: தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், கர்ணனை உடனடியாக கைது செய்யுமாறு கொல்கத்தா போலீஸாக்கு ஆணையிட்டது. இந்நிலையில், கர்ணனின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com