அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வம் அணி மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளனர்: மாஃபா பாண்டியராஜன்

சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து முழுவதும் நீக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கோவை: சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து முழுவதும் நீக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேலும் அவர் கூறியதாவது: - அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வம் அணி மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com