கோவை: சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து முழுவதும் நீக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேலும் அவர் கூறியதாவது: - அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வம் அணி மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.