கடலில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்பு

நாகை அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

நாகை அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 4 நாட்களாக கடலில் தத்தளித்த பருத்தி துறையைச் சேர்ந்த ஸ்டீபன், வினோத் ஆகியோர் மீட்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com